அனைத்து அரசு, அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளிகளில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அது சார்ந்த விவரங்கள் (Appeal/Counterfile/Judgement பெற்றுருப்பின் அதன் விவரம் ) இன்று 17.10.2023 மாலை 5 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்களது பள்ளிகளில் வழக்குகள் இல்லையெனில் இன்மை அறிக்கை தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                             வேலூர்.