GOs & Forms

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுதல் தேர்வு மையத்திற்கு சிறப்பு உறைகள் (Spl Cover) தேவைப்படின்  உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B5  பிரிவு எழுத்தரை உடன் தொடர்பு கொள்ள கோருதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுதல் தேர்வு மையத்திற்கு சிறப்பு உறைகள் (Spl Cover) தேவைப்படின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B5 பிரிவு எழுத்தரை உடன் தொடர்பு கொள்ள கோருதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்  தேர்வு தொடர்பாக தங்கள் தேர்வு மையத்திற்கு சிறப்பு உரை (Special Cover) தேவைப்படின் உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எஸ். சுரேந்தர் பாபு, 9442273554 , 9488880036 உதவியாளர் ,  ( B5 பிரிவு தேர்வுகள் பிரிவு ) முதன்மைக் கல்வி அலுவலகம் வேலுர்   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கவனத்திற்கு 06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் இன்று (06.06.2019) பிற்பகல் 01.00 மணிக்கு சத்துவாச்சாரி, HollyCross Matric மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 முதல் தாள் 08.06.2019 அன்று நடைபெறுதல்-  முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் மட்டும் 06-06-2019 அன்று காலை 08.00 மணிக்கு  தேர்வு மையத்திற்கான OMR விடைத்தாட்களை சரிபார்க்கும் பணிக்கு  சத்துவாச்சாரி, Holly Cross Matric Hr Sec பள்ளிக்கு  வருகை புரிய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 முதல் தாள் 08.06.2019 அன்று நடைபெறுதல்- முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் மட்டும் 06-06-2019 அன்று காலை 08.00 மணிக்கு தேர்வு மையத்திற்கான OMR விடைத்தாட்களை சரிபார்க்கும் பணிக்கு சத்துவாச்சாரி, Holly Cross Matric Hr Sec பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் கவனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்குண்டான OMR விடைத்தாட்கள் சரிபார்க்கும் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் 06-06-2019 அன்று காலை 08.00  மணிக்கு சத்துவாச்சாரி,  Holly Cross Matric மேல்நிலைப் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அதிமுக்கியத்துவமான பணிஎன்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடி
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 ,இணைப்பில் காணும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 04.06.2019 காலை 09.30  மணிக்கு ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளி,சத்துவாச்சாரி,

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 ,இணைப்பில் காணும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 04.06.2019 காலை 09.30 மணிக்கு ஹோலிக்கிராஸ் மெட்ரிக் பள்ளி,சத்துவாச்சாரி,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தொடர்பான ஆயத்தக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் தலைமையில் 04-06-2019 அன்று காலை 09.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு இணைப்பில் காணும் அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது கட்டாயம்  தங்களுக்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி புத்தகம்  கொண்டுவருதல் வேண்டும். இத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நடைபெறும் தேர்வு மைய விவரம் மற்றும் இரண
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை 1 , நிலை 2, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து உடற் கல்வி ஆசிரியர்கள் , NSS ஆசிரியர்கள் , NCC ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை 1 , நிலை 2, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து உடற் கல்வி ஆசிரியர்கள் , NSS ஆசிரியர்கள் , NCC ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீடு

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019க்கான தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்க்காணும் ஆசிரியர்கள் 03-06-2019 அன்று மாலை 04.00 மணிக்கு வேலூர் மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட  அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. உடற்கல்வி இயக்குநர் நிலை 1 2. உடற் கல்வி இயக்குநர் நிலை 2 3. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற் கல்வி ஆசிரியர்கள் 4. NSS ஆசிரியர்கள் 5. NCC ஆசிரியர்கள்   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அர
2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை

2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை

அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை  கீழ்காணும் விவரப்படி நடத்திடவும், அத்தேர்விற்கான  வினாத்தாட்களை  07.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ஆ5 பிரிவில்  பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-06-2019   - காலை  -  தமிழ் முதல் தாள் 10-06-2019   - மதியம் -  தமிழ் இரண்டாம்  தாள் 11-06-2019   - காலை  -  ஆங்கிலம் முதல் தாள் 11-06-2019   -  மதியம் -   ஆங்கிலம் இரண்டாம் தாள் 12-06-2019 - காலை - கணிதம் 12-06-2019 - மதியம் - அறிவியல் 13-06-2019 - காலை - சமூக அறிவியல்  
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம்  SSA  காட்பாடி

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம் SSA காட்பாடி

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 03-06-2019 அன்று மதியம் 02.00 மணிக்கு  வேலூர்  மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 பணி ஒதுக்கீடு சார்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு PG-AND-BT-NAME-LIST(1) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர் வழியாக) நகல் 1. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்ட
தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்

தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் வேலுர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவித்துள்ள ஆணையின்படி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் அவசரப்பணியினை கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்துமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு New Doc 2019-05-22 11.31.52_2   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாளினை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 21-05-2019 பிற்பகல் 02.00 மணி முதல் 23-05-2019 மாலை 05.00 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது என்ற  விவரத்தினை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் கடிதம் இணைத்து அ
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  உடனடித் பொதுத் தேர்வு எழுதுவதற்கு 10-05-2019 முதல் 14-05-2019 வரை சார்ந்த பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்காதோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  16-05-2019 மற்றும் 17-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் வருகை புரிந்து  விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தினை சார்ந்த மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறும்  மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நி