EXAM

மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுகள் சார்பான முக்கிய சுற்றறிக்கையினை பின்பற்றுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை 2019 EXAM IMPORTANT NEWS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  
26.02.2019 (இன்று)  SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து  உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

26.02.2019 (இன்று) SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக)   26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில்  கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம்  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1  ஆகியோர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ.எண். கல்வி மாவட்டம் கூட்டம் நடைபெறும் நேரம் 1 வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாலை 4.00 மணி 2. அரக்கோணம், வேலூர் மாலை 5.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறா
மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019

மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019

மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் சார்பாக சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)  அவர்களின் தலைமையில் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019 அன்று நடைபெறுதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் ஆகியோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EXAM MEETING 27.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அலுவலர்கள்
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது.  அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. EXAM MEETING 23.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள்  வழங்குதல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு arrear top sheets முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம்  மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS HM-MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக  
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் சார்பான தேர்வு மைய பெயர்பட்டியல், வருகைத்தாள் மற்றும் இருக்கைத் திட்டம் அரசு தேர்வுகள் ( dge.tn.gov.in ) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இயக்குநரின் கடித நகல் HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1 _1_(1)   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம் 1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. தக்கோலம் மகளிர் 3. ஒடுக்கத்