EXAM

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேலும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு DGE PROCEEDINGS - EXAM TIME 23.3.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிபேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வ
வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது. வேலூர்/ திருப்பத்தூர்/ அரக்கோணம்/ இராணிப்பேட்டை/வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – வரலாறு பாடத்தேர்வு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்  கவனத்தற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 March- 2020,Map Instructions for New Syllabus and old syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020  பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு  PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்-சார்பாக

மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்- கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக  மாணவர்கள் தேர்வு எழுதும் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்து தைத்தல் சார்பான முக்கிய அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC MARCH 2020 - CHIEF SUPERTENDENT INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது. 2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர்
மிக மிக அவசரம்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 +1 ARREAR தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவிறக்கம் செய்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்க கோருதல்-சார்பாக

மிக மிக அவசரம்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 +1 ARREAR தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவிறக்கம் செய்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்க கோருதல்-சார்பாக

மேல்நிலைப் பள்ளி இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 +1 ARREAR தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவிறக்கம் செய்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்க கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE PROCEDURE CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலைப் பள்ளி இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.  

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் தேர்வு நடைபெறும் நாள் அன்றே உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு நாட்களில் வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை தேர்வு நடைபெறும் நாளன்றே அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும் என அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு  அறிவுறுத்தப்படுகிறது. சில தேர்வு மையங்களில்  மாணவர்களின் வருகை புரியாத விவரங்களை உள்ளீடு செய்யப்படவில்லை என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து தகவல்கள் பெறப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பு அனைத்து மாணவர்களும் வருகை  புரிந்திருந்தால் ALL PRESENT  என்ற விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும்  அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர்
தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான   தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் 11.03.2020 பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பத்தாம் வகுப்பு பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சமந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் அணுகி தேர்வு மைய பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும்  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். March 2020 SSLC School Candidates Hall ticket downloading முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக

மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE DSE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) / செய்முறைத் தேர்விற்கான (Practical Marks) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக

மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) / செய்முறைத் தேர்விற்கான (Practical Marks) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) / செய்முறைத் தேர்விற்கான (Practical Marks) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககம் அனுப்பலாகிறது.