EXAM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜீன் 2020 -தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜீன் 2020 -தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -சார்பாக

அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கவனத்திற்கு ஜீன் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் வகுப்பு விடுபட்ட பாடத் தேர்வுகள் மற்றும் 12ம் வகுப்பு 24-04-2020 அன்று தேர்விற்கு வருகை புரியாதவர்களுக்கான தேர்வுகள்  நடத்துவது தொடர்பான  அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  கடிதம் மற்றும் அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் , வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Additional Instructions முத
தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக

தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள்  
தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்-மாணவர்கள்/பெற்றோர்கள்/பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Covering letter to CEO (Time Table) - 26.5.2020. TIME TABLE - NEW -10th, +1 and +2 (26.5.2020) பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF No. of ROOMS ALLOTTED FOR  10TH  AND 11TH EXAM (10 CANDIDATES PER ROOM)

TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF No. of ROOMS ALLOTTED FOR 10TH AND 11TH EXAM (10 CANDIDATES PER ROOM)

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்து பள்ளிகளும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு  மையங்களாக செயல்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு எழுத தேவைப்படும் அறைகள்  ( ஒரு அறைக்கு 10 தேர்வர்கள் வீதம்) மற்றும் தேர்வு எழுத பயன்படுதியது போக மீதம் நல்ல நிலையில் உள்ள அறைகள்  எண்ணிக்கை விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி விவரத்தை 18.05.2020 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DE
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலைத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி  கீழ்கண்ட மையங்களில் எதிரே குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. வேலூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேநிப, காந்திநகர், காட்பாடி – PHY. CHE, MATHS. BIOLOGY, BOTANY, ZOOLOGY, BUSINESS MATHS டான்பாஸ்கோ மேநிப, காந்
பத்தாம் வகுப்பு புதிய கால  அட்டவணை மற்றும் 11, 12ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை  விவரம் தெரிவித்தல்

பத்தாம் வகுப்பு புதிய கால அட்டவணை மற்றும் 11, 12ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை விவரம் தெரிவித்தல்

அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு valuation letter 2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக  உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக (06.05.2020) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை சில மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை உள்ளீடு செய்யாமல் காலம் தாழ்த்துவது வருத்தத்திற்குரிய செயலாகும் எனவே உடனடியாக தேர்வுகளின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது  மிகவும் அவசரம் என்பதால் சார்ந்த தலைமையாச
பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் -சார்பாக

பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் -சார்பாக

அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு - ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சென்னை- 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கீழ்க்கண்ட  கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு நாட்கள் ஒத்தி வைத்தல் தொடர்பாக

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு நாட்கள் ஒத்தி வைத்தல் தொடர்பாக

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு +1 Exam Postponed Proceedings பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்ப
எட்டாம் வகுப்பு (ESLC ) தேர்வு ஒத்திவைத்தல் சார்பான செய்தி

எட்டாம் வகுப்பு (ESLC ) தேர்வு ஒத்திவைத்தல் சார்பான செய்தி

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு (  ESLC )  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு ESLC EXAM FOR PVT CANDIDATES பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு (  ESLC )  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.