லோக்சபா 2019 – பொதுத்தேர்தல்கள் – வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Database) ஏற்படுத்துதல் – அறிவுரைகள்
பெறுநர்
1) அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி (ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நீங்கலாக) தலைமையாசிரியர்கள்
2)அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
3) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்
தேர்தல் அலுவலரால் கொடுக்கப்பட்டுள்ள படிவம், சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் சார்ந்த அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தினை படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த தலைமையாசிரியர்/ஆசிரியர்/ பணியாளரிடம் கையொப்பம் பெற்று தங்கள் கையொப்பத்துடன், இணைப்பில் உள்ள சான்று மற்றும் படிவத்துடன் 14.11.2018 முதல் 20.11.2018-க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு /நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி கேட்டுக்
