மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு தேவையான கூடுதல் விடைத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் 28-01-2019 முதல் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
pratical stationery
PRACTICAL STATIONERY PDF
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மு
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைப்பில் உள்ள தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணிபுரிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.
22.01.2019 முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 26.01.2019 குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடம் தற்காலிகமாக காலிப்பணியிடமாக கருதி அப்பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் (ரூ.10000/-) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM CEO VELLORE
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Lr.No.1684-ee3-1-dt.25.1.19
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியார் நிர்வாகத்துறை
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
22.01.2019 முதல் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றுவரும் நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7,500/- தொகுப்பூதியத்தி
TO
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS,
DOWNLOAD THE INVITATION REGARDING SPECIAL LECTURE PROGRAMME BY DISTRICT SCIENCE CENTRE & TN SCIENCE & TECHNOLOGY CENTRE ON29.01.2019 @ 2.30 PM AT DISTRICT SCIENCE CENTRE, VELLORE.
CLICK HERE TO DOWNLOAD THE INVITATION
CEO, VELLORE
அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட அரசு கடிதம் எண். 1684/இஇ3(1)/2019, நாள்24.01.2019 மற்றும் இயக்குநரின் ந.க.எண்.740/சி3/எஸ்1/2019, நாள் 24.01.2019ன் படி வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாத காலத்திற்கு நியமனம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE1
CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE2
CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE3
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்