CIRCULARS

விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின்  உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் மறு நினைவூட்டிற்கு இடமின்றி  உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (09.08.2019) மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

மிக மிக அவசரம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (09.08.2019) மாலை 5.00 மணிக்குள் வழங்கக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு இணைப்பிலுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (09.08.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்ச
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்

சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் சார்பாக சென்னை, சிறுபான்மையினர் நல இயக்கக கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே  சிறு தேர்வு  நடத்துதல்

அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே  சிறு தேர்வு  நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள  அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு 09.08.2019 (வெள்ளிக்கிழமை) நாளை  சிறு தேர்வு அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் சிறு தேர்விற்கான வினாக்கள் விடைக் குறிப்புடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 1 CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 2 CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 3 CLICK HERE TO DOWNLOAD THE OMR FILE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
“Samagra Shiksha Jal Sureksha-SSJS” பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

“Samagra Shiksha Jal Sureksha-SSJS” பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

CIRCULARS
  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்- "Samagra Shiksha Jal Sureksha-SSJS" (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்)-பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை/ தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REPORT FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தொன்போஸ்கோ வழிகாட்டி மையம் வேலூர்- அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி அளித்தல்

தொன்போஸ்கோ வழிகாட்டி மையம் வேலூர்- அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொன்போஸ்கோ வழிகாட்டி மையம் வேலூர்- அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CONCERNED HMs (LIST ATTACHED)- வகுப்புவாரியாக மற்றும் பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை இதுவரை அளிக்காத பள்ளிகள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CONCERNED HMs (LIST ATTACHED)- வகுப்புவாரியாக மற்றும் பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை இதுவரை அளிக்காத பள்ளிகள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது), சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்/ மாணவியர்களின் வகுப்பு வாரியாக, பாடவாரியாக எண்ணிக்கை கோரப்பட்டது. ஆனால் இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்வில்லை. எனவே, வருகின்ற 13ஆம் தேதி தொடங்கவுள்ளதேர்வின் அவசியத்தை கருத்தில் கொண்டு தங்கள் பள்ளி சார்ந்த விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் தனி நபர் மூலம் நாளை காலை 11.00 மணிக்குள் காந்திநகர் SSA அலுவலக கூட்ட அரங்கில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.  
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இன்று (07.08.2019) மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இன்று (07.08.2019) மாலை 5.00 மணிக்குள் வழங்கக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு இணைப்பிலுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (07.08.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டு
NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (07.08.2019) நடைபெற்ற தேர்வில் (Screening Test) பெற்ற மதிப்பெண்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (07.08.2019) நடைபெற்ற தேர்வில் (Screening Test) பெற்ற மதிப்பெண்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,              NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (07.08.2019) நடைபெற்ற தேர்வில் (Screening Test) பெற்ற மதிப்பெண்களை உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO ENTER THE MARK DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.