CIRCULARS

MOST URGENT  – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

MOST URGENT – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1.00 மணி நேரத்திற்குள் வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – 05.09.2019 நிலவரப்படி மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதலின்றி இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – 05.09.2019 நிலவரப்படி மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதலின்றி இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  - 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுயவிரங்களில் 05.09.2019 நிலவரப்படி முழுமையாக உள்ளீடு செய்யப்படாமல் உள்ள கலங்கள் பள்ளிவாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் அனைத்து கலங்களும் விடுதலின்றி உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING SCHOOL REPORT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பா இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் நாளை (11.09.2019) மாலை 4.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE FORM PAG
தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட) தெரிவித்தல்

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட) தெரிவித்தல்

CIRCULARS
அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட), தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் (Matric, CBSE பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல்

சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு, சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – முதன்மைக்கல்வி அலுவலர்

அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – முதன்மைக்கல்வி அலுவலர்

CIRCULARS
  அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.   முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

CIRCULARS
சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS NOT HAVING COMPOUND WALL, TOILET AND DRINKING WATER FACILITY   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள இருக்கை எண்ணின்படி (Seat No.) இருக்கையில் அமருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பட்டியலில் விடுபட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தே
நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா

நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா

CIRCULARS
1) அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2) அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்   நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  LETTER & ADVERTISEMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம்

2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை  பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS GO PG Consolid Treasury copy CLICK HERE TO DOWNLOAD THE FORM1 CLICK HERE TO DOWNLOAD THE FORM2 CLICK HERE TO DOWNLOAD THE FORM3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.