Month: March 2020

Post Matric and Pre Matric Scholarships – Last day for Submit Applications from Principal login and taking Dispatch Print from Office login on or before 12.03.2020

Post Matric and Pre Matric Scholarships – Last day for Submit Applications from Principal login and taking Dispatch Print from Office login on or before 12.03.2020

CIRCULARS
Concerned School Headmasters/ Principals,         Kindly see the attachment...    Submission Guidelines Step 1 Goto PRINCIPAL login   Click -> Submit Scholarship Application   For Post-matric (Hr.Sec.School)   SC , ST, SCC - Each category open -> Select all -> SUBMIT   For Pre-Matric (Hr.Sec.School & High School)   SC, ST - Each category open -> select all -> SUBMIT   Step 2 Goto OFFICE login     Click -> Scholarship  -> Print for Dispatch     For Post-matric (Hr.Sec.School)   Click -> Post-Matric -> Each Batch open -> PRINT   For Pre-Matric (Hr.Sec.School & High School)   Click -> Pre-Matric -> Each Batch open -> PRINT     Without

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் தேர்வு நடைபெறும் நாள் அன்றே உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு நாட்களில் வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை தேர்வு நடைபெறும் நாளன்றே அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும் என அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு  அறிவுறுத்தப்படுகிறது. சில தேர்வு மையங்களில்  மாணவர்களின் வருகை புரியாத விவரங்களை உள்ளீடு செய்யப்படவில்லை என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து தகவல்கள் பெறப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பு அனைத்து மாணவர்களும் வருகை  புரிந்திருந்தால் ALL PRESENT  என்ற விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும்  அனைத்து மேல்நிலை தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர்
தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது மற்றும் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (SPC செயல்படும் பள்ளிகள்) SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத்ம் அதிகரிக்க அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத்ம் அதிகரிக்க அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள், எஸ்.எஸ்.எல்.சி. பிப்ரவரி 2020 மாதிரி பொதுத்தேர்வு தேர்வு பகுப்பாய்வு பள்ளிவாரியாக, பாடவாரியாக ஆய்வு செய்ததில் பல பள்ளிகளில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெரும்பான்மையான ஆசிரியர்கள் அளித்துள்ளதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில  மாணவர்கள் 25 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமலும் 35 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு அவரவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் சிறப்பு பயிற்சியினை சார்ந்த பாட ஆசிரியர்கள் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டும். 10ம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், தங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி விகிதத்தை அளிக்க ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுப்பில் உள்ள மாணவர்க
அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை பயன்படுத்துதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
10.03.2020  அன்று பொறியியற்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில்  நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

10.03.2020 அன்று பொறியியற் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 10.03.2020  அன்று  பொறியியற்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில்  நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள அழைப்பிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 10.03.2020 இடம் :  தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரி,  வேலூர் நேரம் : வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டங்கள் – காலை   11.00 மணி அரக்கோணம், திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டங்கள் – பிற்பகல் 3.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE INVITATION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SECRETARY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரத்தை உடனடியான உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  நாளது தேதி வரை உள்ளீடு செய்யாத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரத்தை பதிவிடுமாறும், சரியான விவரத்தை உள்ளீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAIL CEO, VELLORE