Month: January 2020

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் வேலூர் கல்வி மாவட்டத்தில் 21.01.2020 முதல் 27.01.2020 வரை 7 நாட்கள். வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் 24.01.2020 முதல் 30.01.2020 வரை  7 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி பயிற்சி முகாமில் சாரணர் மற்றும் சாரணியர் (1+1) பிரிவுக்கு தனித்தனியே ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும், ஏற்கனவே அடிப்படை பயிற்சி முடித்த சாரண மற்றும் சாரணிய ஆசிரியர்களுக்கு முன்னோடி பயிற்சியும் (Advance Course)  நடைபெறவுள்ளதால் அடிப்படைப் பயிற்சி முடித்த ஆசிரியர்களையும் தவறாமல் விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ளச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வேலூர் கல்வி மாவட்டம
2019-2020ம் கல்வியாண்டு வளரிளம் பெண்களுக்கான திட்டம் – 14 முதல் 18 வயது வரையுள்ள 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கானத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்

2019-2020ம் கல்வியாண்டு வளரிளம் பெண்களுக்கான திட்டம் – 14 முதல் 18 வயது வரையுள்ள 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கானத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் கல்வியாண்டு வளரிளம் பெண்களுக்கான திட்டம் – 14 முதல் 18 வயது வரையுள்ள 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கானத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
22.01.2020 மற்றும் 24.01.2020 ஆகிய நாட்களில் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வருகின்ற +2 பொதுத்தேர்வில்  100% தேர்ச்சியினை வலியுறுத்தி கணித/ கணக்கு பதிவியல்/ வணிகவியல்/ விலங்கியல் பாடங்களில் பட்டியலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு  சிறப்பு பயிற்சி – வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் மாணவர்களை பங்கேற்க செய்தல்

22.01.2020 மற்றும் 24.01.2020 ஆகிய நாட்களில் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வருகின்ற +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியினை வலியுறுத்தி கணித/ கணக்கு பதிவியல்/ வணிகவியல்/ விலங்கியல் பாடங்களில் பட்டியலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி – வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் மாணவர்களை பங்கேற்க செய்தல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், 22.01.2020 மற்றும் 24.01.2020 ஆகிய நாட்களில் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வருகின்ற +2 பொதுத்தேர்வில்  100% தேர்ச்சியினை வலியுறுத்தி கணித/ கணக்கு பதிவியல்/ வணிகவியல்/ விலங்கியல் பாடங்களில் பட்டியலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு  சிறப்பு பயிற்சி – வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் மாணவர்களை பங்கேற்க செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF ACCOUNTANCY STUDENTS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF MATHS  STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
2017-2018 மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்கக் கோருதல்

2017-2018 மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்கக் கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் 21.01.2020 அன்று காலை 10.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST 
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக அடிப்படையில்முதுகலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டமை – செலவின விவரம் கோருதல் சார்ந்து.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக அடிப்படையில்முதுகலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டமை – செலவின விவரம் கோருதல் சார்ந்து.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 2019-2020 கல்வியாண்டில் காலியாக இருந்த பணியிடங்களில் 198 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு. A4 PTA - 6319
01.01.2019 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (சிறுபான்மை மொழி – உருது) தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் சார்பு.

01.01.2019 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (சிறுபான்மை மொழி – உருது) தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் சார்பு.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிரந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களா (சிறுபான்மை மொழி - உருது) பதவி உயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல். சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருப்பின் தெரிவிக்க கோருதல் சார்பு. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Urdu PG Panel - 5580-A4 01 01 2019 URDU PANEL-W3 MINORITY PANEL list BOTANY, ZOOLOGY, MATHS, PHYSICS PG Panel Covering letter 6.11.2019 urdu -W3 Urdhu Panel covering letter-W2
PARIKSHA PE CHARCHA 2020 – 20.01.2020  அன்று காலை 10.30 மணிக்கு பாரத பிரதமர் மாணவர்களுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சியினை மாணவ/ மாணவியரை காண நடவடிக்கை மேற்கொள்ளுதல்

PARIKSHA PE CHARCHA 2020 – 20.01.2020 அன்று காலை 10.30 மணிக்கு பாரத பிரதமர் மாணவர்களுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சியினை மாணவ/ மாணவியரை காண நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, PARIKSHA PE CHARCHA 2020 – 20.01.2020 அன்று காலை 10.30 மணிக்கு பாரத பிரதமர் மாணவர்களுடன் தேர்வு பற்றிய கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சியினை மாணவ/ மாணவியரை ஆசிரியருடன் காண நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நிகழ்ச்சியினை காண ஏற்பாடுகள் செய்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
20.01.2020 அன்று ஊரீசு கல்லூரி, காப் ஹால் (COB HALL) அரங்கத்தில் நடைபெறவுள்ள “ஆசிரியர் இல்ல பொன் விழா 2019” விழாவில் கலந்துகொள்ள மேதகு தமிழக ஆளுநர் வருகை தருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாரண சாரணியர், சாரண ஆசிரியர்கள்/ வழிகாட்டி ஆசிரியர்கள் (SCOUT MASTER/ GUIDE CAPTION) சீருடையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

20.01.2020 அன்று ஊரீசு கல்லூரி, காப் ஹால் (COB HALL) அரங்கத்தில் நடைபெறவுள்ள “ஆசிரியர் இல்ல பொன் விழா 2019” விழாவில் கலந்துகொள்ள மேதகு தமிழக ஆளுநர் வருகை தருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாரண சாரணியர், சாரண ஆசிரியர்கள்/ வழிகாட்டி ஆசிரியர்கள் (SCOUT MASTER/ GUIDE CAPTION) சீருடையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 20.01.2020 அன்று நடைபெறவுள்ள “ஆசிரியர் இல்ல பொன் விழா 2019” விழாவில் கலந்துகொள்ள மேதகு தமிழக ஆளுநர் வருகை தருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாரண சாரணியர், சாரண ஆசிரியர்கள்/ வழிகாட்டி ஆசிரியர்கள் (SCOUT MASTER/ GUIDE CAPTION) சீருடையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழா நடைபெறும் இடம் : ஊரீசு கல்லூரி, காப் ஹால் (COB HALL) நாள் மற்றும் நேரம் : 20.01.2020  காலை 9.00 மணி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் – SC / ST  மாணாக்கர்களின் விண்ணப்பங்களை இணைய வழியில்  புதுப்பித்தல் – சார்பு.

ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் – SC / ST மாணாக்கர்களின் விண்ணப்பங்களை இணைய வழியில் புதுப்பித்தல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER PENDING SCHOOL LIST STEPS TO UPLOAD

மிக மிக அவசரம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்க அனுமதித்தல்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள்  கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 - சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்க அனுமதித்தல் தொடர்பாக  - கீழ்க்காணும் செய்திக் குறிப்பு மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE EXAM NODAL CENTRES முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறத