மிக மிக அவசரம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்க அனுமதித்தல்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள்  கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்க அனுமதித்தல் தொடர்பாக  – கீழ்க்காணும் செய்திக் குறிப்பு மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE EXAM NODAL CENTRES

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள்.

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.