மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 17.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள 2021-2022ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்கும் பயிற்சியில் பங்கேற்க இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 17.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள 2021-2022ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்கும் பயிற்சியில் பங்கேற்க இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி இணையவழி பயிற்சியில் கலந்துகொள்ள, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்