மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்

மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களை உரிய நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலந்தாய்வு நாள் : 18.10.2021

நேரம் : காலை 8.00 மணி

கலந்தாய்வு நடைபெறும் இடம் : காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் (SSA)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.