வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -கீழ் மனுதாரர் திரு. ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்கப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
