மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வித் துறையில் பொதுப்பணி/ அமைச்சுப் பணியில்  3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் – வேறு அலுவலகங்களுக்கு மாறுதல் அளித்தல்- அரசாணை  பெறப்பட்டது- விவரம் கோரப்பட்டது இதுவரை சமர்பிக்காத பள்ளிகள் 04.07.2024 மாலை 4.00 மணிக்குள் உடனடியாக சமர்பிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.