பள்ளிக்கல்வி – அனைத்து  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்குட்பட்ட  அனைத்து மாணவ / மாணவிகளுக்கு  ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடும் திட்டம் (Japanese Encephalitis immunization program)  மாவட்ட சுகாதாரத்துறை  மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுதல் – தொடர்பாக

முதன்மை கல்வி அலுவலர்(பொ),

வேலூர்.

பெறுநர்:

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

வேலூர் மாவட்டம்.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)