தேர்வுகள் -பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் /ஏப்ரல் -2024 மற்றும் ஜூன் /ஜூலை -2024 -தேர்வுமையங்களுக்கு முதன்மை விடைத்தாள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கியது- மீதமுள்ள விடைத்தாள் மற்றும் எழுது பொருட்கள் ஒப்படைக்க கோருதல் -தொடர்பாக

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்;

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.