தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – கன்னியாகுமரி மாவட்டம்,  அமலாபுரம், திரு.ராஜேஷ்குமார்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.