சுற்றறிக்கை – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன்மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு, பெண்மையை போற்றி காக்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆத்திச்சூடியினை பள்ளி சுவர்களில் எழுதுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்