ஓமன் நாட்டு அதிபர் மறைவால் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய கொடி 13.01.2020 அன்று அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

ஓமன் நாட்டு அதிபர் மறைவால் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய கொடி 13.01.2020 அன்று அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்ற செய்தி சார்ந்து இணைப்பில் உள்ள அரசு செய்தியினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  MESSAGE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.