ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் 29.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் கூட்டம் நடைபெறுதல் – கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் கலந்தக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.