Author: ceo

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் ஒடுக்கத்தூர் திரு த.சம்பத் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் ஒடுக்கத்தூர் திரு த.சம்பத் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் ஒடுக்கத்தூர் திரு த.சம்பத் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION OF THE  INDIVIDUAL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்பாக

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்   பெறுநர் அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.

NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) பதிவு செய்யாத பள்ளிகளுக்கு Vellore Sri Venkateswara Hr.Sec.SChool-ல்  02.12.2020 அன்று காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெறுகிறது- இணைப்பில் உள்ள பள்ளிகள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
 NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடன் பதிவு செய்ய ஏதுவாக  Vellore Sri Venkateswara Hr.Sec.SChool-ல்  02.12.2020 அன்று காலை 10.00 மணி முதல்  நடைபெறவுள்ள முகாமில் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது தலைமையாசிரியரால் நியமனம் செய்யப்படும் ஒரு பொறுப்பாசிரியரின்  ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்பட நகல்கள் மற்றும் பள்ளி முத்திரையுடன் கலந்து கொண்டு பள்ளியின் விவரத்தை பதிவு செய்துகொள்ளுமாறு இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். For Details Contact Mr. Basker , B.C.Welfare Department.  Mobile No.6383992276. Schools Not Register in NSP Portal List
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்வித்தது அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல் – ஆணை வழங்குதல்

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்வித்தது அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல் – ஆணை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 - பணியிடங்கள் தோற்வித்தது அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல் - ஆணை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & G.O.s CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட  e-Content  பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் பதிவிறக்கம் செய்யாமல் உள்ளது தெரியவருகிறது. எனவே, உடனடியாக மறு நினைவூட்டிற்கு இடமின்றி பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை இணைப்பினை Click செய்து  விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 04-12-2020 அன்றுக்குள்  பள்ளிஅளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும். 04-12-2020க்கு  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாம
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ நகரவை/ஆதிதிராவிடர் நல/மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE II மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோப்பட்டுள்ள விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.11.2020 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படியும் (velloreceo@gmail.com), கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – கலா உத்சவ் போட்டிகள் – ON LINE மூலம் நடத்துதல் – சார்பு.

மிக மிக அவசரம் – கலா உத்சவ் போட்டிகள் – ON LINE மூலம் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / KVS /ஆதி நலப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER ANNEXURE - II
நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) மற்றும் இடிபாடுகள் இருப்பின்  உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தெரிவித்தும், பள்ளி வளாகத்தில் மரம் விழுந்திருப்பின், தண்ணீர் தேங்குதல்  மற்றும் பள்ளி வளாகத் தூய்மை செய்தல் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புபிற்கு (local body) தெரிவித்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் விவரத்தை உள்ளீடு செய்யும்படியும், இணைப்பில் உள்ள படிவத்தி பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப