தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் ஒடுக்கத்தூர் திரு த.சம்பத் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல்

அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் ஒடுக்கத்தூர் திரு த.சம்பத் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION OF THE  INDIVIDUAL

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.