GOs & Forms

மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு  மறு தேர்வு சார்பான அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு மறு தேர்வு சார்பான அறிவுரைகள்

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று மேல்நிலை இரண்டாமாண்டு நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத விரும்பி பள்ளி தலைமை ஆசிரியரை அணுகினால் அந்த மாணவருக்கு மட்டும் உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.  மறு தேர்வு எழுதுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளாத பிற மாணவர்களின் நுழைவுச்சீட்டுக்ளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  புதிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களில்  HSC RE EXAM FOR ABSENTEES  என குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு 27/07/2020 அன்று தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு வருகை புரிந்து தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால
நினைவூட்டு – 1         =        24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள்  உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்  26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – 1 = 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 1 தேர்வுகள் அவசரம் /     தனி கவனம் கீழ்க்காணும் விவரங்கள் உள்ளீடு செய்யாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும்  Link-ஐ பயன்படுத்தி அன்று  உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS குறிப்பு தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்   1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை 2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு) 3. சா
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்  பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை, ஆவணங்கள் ஒப்படைத்தல் (மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்  பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை, ஆவணங்கள் ஒப்படைத்தல் (மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை)

(மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை) ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டம் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  கீழ்க்காணும் இடங்களில் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் உரிய நேரத்தில் தவறாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என  அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   கல்வி மாவட்டத்தின் பெயர் விடைத்தாட்கள் மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் ஆவணங்கள் பெறப்படும் பள்ளி விவரம் திருப்பத்துர் தோமினிக் சேவியோ மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர் வே
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

இணைப்பில் காணும் ஒருங்கிணைந்த வேலுர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்ப நிறுத்தப்பட்ட பாடத்திற்கான தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் முகப்புத்தாள் இதுநாள் வரை பதிவிறக்கம் செய்யப்படாமல் இருப்பது வருந்ததக்க செயலாகும் எனவே இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ள சார்ந்த பள்ளி மாணவர்களின் முகப்புத்தாட்களை 19-06-2020 அன்று மாலை 05.30 மணிக்குள்  பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவல
பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்கள்  ஒப்படைத்தல் – தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்கள் ஒப்படைத்தல் – தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Instruction to HMs & MATRIC PRINCIPAL 17.06.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி  மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Letter to CEO (+2 exam)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Instructions CEO to HM format - hse 1st year format 1 sslc format 3 - hse 1st year arrear Top sheet model   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்
ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS, EXAM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்/ மையங்களில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HER
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்