நினைவூட்டு – 1 = 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 1

தேர்வுகள் அவசரம் /     தனி கவனம்

கீழ்க்காணும் விவரங்கள் உள்ளீடு செய்யாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும்  Link-ஐ பயன்படுத்தி அன்று  உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

குறிப்பு

தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்

 

1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை

2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு)

3. சார்ந்த மாணவனின் இறப்பு

4. கொரான தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து பயன்படுத்த முடியாமை

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்துர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக

அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி   அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.