ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்/ மையங்களில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ACKNOWLEDGEMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்