கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்