CIRCULARS

பத்தாம் வகுப்பு புதிய கால  அட்டவணை மற்றும் 11, 12ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை  விவரம் தெரிவித்தல்

பத்தாம் வகுப்பு புதிய கால அட்டவணை மற்றும் 11, 12ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை விவரம் தெரிவித்தல்

அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு valuation letter 2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் – நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சி முகாமிற்கு (RESIDENTIAL CAMP) விருப்பமுள்ள மாணவர்களின் விவரம் – அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை கீழ்காண் படிவத்தில் அனுப்ப கோருதல்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் – நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சி முகாமிற்கு (RESIDENTIAL CAMP) விருப்பமுள்ள மாணவர்களின் விவரம் – அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை கீழ்காண் படிவத்தில் அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சியில் (Residential Camp)  கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 13.05.2020 மாலை 4.00 மணிக்குள் அனுப்ப அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக  உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக (06.05.2020) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை சில மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை உள்ளீடு செய்யாமல் காலம் தாழ்த்துவது வருத்தத்திற்குரிய செயலாகும் எனவே உடனடியாக தேர்வுகளின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது  மிகவும் அவசரம் என்பதால் சார்ந்த தலைமையாச
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு – பைதான் புரோகிராமிங் (Python Program)- பயிற்சிஅளித்தல் -இன்றே பதிவுசெய்ய தெரிவித்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு – பைதான் புரோகிராமிங் (Python Program)- பயிற்சிஅளித்தல் -இன்றே பதிவுசெய்ய தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம்(Python Program)பயிற்றுவித்தல் சார்பாக 2 வார Faculty Development Workshop on ‘Problem solving using Python’ திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges.com/tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp (துவக்க முகாமில்)பதிவுசெய்து பங்குபெறலாம்எனதெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கணினி ஆசிரியர்களும்  உடனடியாக இணைப்பினை Click செய்து நாளை  காலை 11.00மணிக்குள்  பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி  உடனடியாக நாளை காலை 11.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறு
ENTER DETAILS BEFORE 4.00  ON 03.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

ENTER DETAILS BEFORE 4.00 ON 03.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, 25.03.2020 முதல்  ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டம்-138, இராணிப்பேட்டை-117, திருப்பத்தூர்-134)  பதிவு செய்து தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது பார்வை 1ல் காணும் முதன்மைச்செயலர் அவர்களின் உத்திரவின்படி கூடுதலாக 50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலை பாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) பிற்பகல் 04.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யுப்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபு
ALL PRINCIPALS OF PRIVATE / MATRICULATION SCHOOLS – ENTER DETAILS OF THE SALARY GIVEN TO STAFF FOR THE MONTH OF APRIL 2020

ALL PRINCIPALS OF PRIVATE / MATRICULATION SCHOOLS – ENTER DETAILS OF THE SALARY GIVEN TO STAFF FOR THE MONTH OF APRIL 2020

CIRCULARS
ஒருக்கிணைந்த வேலூர் மாவட்டச்சார்ந்த அனைத்து தனியார்பள்ளி / மெட்ரிக்குஷேன் பள்ளி முதல்வர்களுக்கு, ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஏப்ரல்  2020 மாதத்திற்கு உரிய  சம்பளம் வழங்கப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (01.05.2020)  நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தனியார்/ மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
AROKIYA SETU  & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை நாளை (29.04.2020) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை நாளை (29.04.2020) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத சார்ந்த அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர்.  எனவே, மேலும் காலதாமதமின்றி விவரங்களை நாளை  (29.04.2020)காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT lETTER CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அனைத்து அரசு/நகராட்சி நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் – பகுதி நேர ஆசிரியர்கள் – மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

மிக மிக அவசரம் – அனைத்து அரசு/நகராட்சி நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் – பகுதி நேர ஆசிரியர்கள் – மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் 30.04.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் – ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION

1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் – ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிந/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் - ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION-ஐ இணைப்பினை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிந/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LTR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்