AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை நாளை (29.04.2020) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத சார்ந்த அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். 

எனவே, மேலும் காலதாமதமின்றி விவரங்களை நாளை  (29.04.2020)காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE GOVT lETTER

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.