CIRCULARS

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணையவழி வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய- கடைசி நாள் தெரிவித்தல்

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணையவழி வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய- கடைசி நாள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு, ஏற்கனவே அறிவித்தபடிஇணைப்பில் கண்டுள்ள கடிதத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணைய வழி விநாடி-வினா போட்டியில் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவும் மேற்படி போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் 30.05.2020 என தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைத்துப்  மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்-மாணவர்கள்/பெற்றோர்கள்/பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Covering letter to CEO (Time Table) - 26.5.2020. TIME TABLE - NEW -10th, +1 and +2 (26.5.2020) பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் தன்னார்வர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள்

விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் தன்னார்வர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாம் அலுவலர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் தன்னார்வர்களாக பணிபுரிய உள்ளனர். இவ்வாசிரியர்கள் காலை 8.00 மணிக்கு மதிப்பீட்டு மையங்களில் முகாம் அலுவலர்கள் முன்னிலையில் வருகைபுரியும் CE/SO/AE ஆகியோரின் கைகளுக்கு கிருமி நாசினி வழங்குதல், சமூக இடைவெளி ஏற்படுத்துதல், முக கவசம் வழங்குதல், CE/SO/AE ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வழிகாட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தவும், அவர்களின் வருகைப்பதிவிவேட்டினை பராமரிக்கவும் முகாம் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் காலை 8.00 மணிக்கே மதிப்பீட்டு மைய முகாமிற்கு வருகைபுரிந்து முகாம் அலுவலரை அனுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE VELLORE DISTRICT VOLUNTEERS LIST CLICK HERE T
27.05.2020 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு  முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு அனுப்ப  தெரிவித்தல்

27.05.2020 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 27.05.2020 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தங்கள் பள்ளியை சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து விடைத்தாள் மையத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1) பணி விடுவிப்பாணையை ஆசிரியரின் Whatsapp-ற்கோ அல்லது ஆசிரியரின் மின் அஞ்சலுக்கோ அனுப்பி விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். 2) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பேருந்து வசதி கோரியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேருந்து கட்டணத்தை  செலுத்தி மதிப்பீட்டு மையங்களுக்கு
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்/ ஆசிரியர்கள், மேல்நிலைப்பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி சார்பான ஆசிரியர் பட்டியலில் எவரது பெயரேனும் விடுபட்டிருப்பின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஏதேனும் ஒரு  விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தங்கள் விருப்பத்தின் அடிப்படையில்  கலந்துகொள்ள வேண்டும். அனைத்து முதுகலை ஆசிரியர்/தொழிற்கல்வி ஆசிரியர்கள்/  கணினி பயிற்றுநர்கள்  தங்கள் பணி மூப்பு பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருப்பின் சார்ந்த முகாம் அலுவலரை 27.05.2020 அன்று காலை 8.30 மணிக்கு நேரடியாக அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை தேர்வு விடைத்தாள்  திருத்தும் பணி முக்கியத்துவமாக உள்ள நிலையில் உரிய நாட்களில் முடிக்க ஏதுவதாக அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி – 27.05.2020 முதல் தொடங்குதல் – மதிப்பீட்டு மையம் மற்றும் பாடவாரியாக முதன்மைத்தேர்வாளர்/ கூர்ந்தாய்வு அலுவலர் / உதவித்தேர்வாளர் பணி ஒதுக்கீடு – முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து அனுப்ப கோருதல்

விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி – 27.05.2020 முதல் தொடங்குதல் – மதிப்பீட்டு மையம் மற்றும் பாடவாரியாக முதன்மைத்தேர்வாளர்/ கூர்ந்தாய்வு அலுவலர் / உதவித்தேர்வாளர் பணி ஒதுக்கீடு – முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க  COVID-19 வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உட்பட்டு மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் 27.05.2020 முதல்  அந்தந்த மதிப்பீட்டு மையங்களில் நடைபெற உள்ளது. இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு உரிய நாட்களில் (CE/SO  27.05.2020 மற்றும் AEs 28.05.2020 அன்று) காலை 8.30 மணிக்கு முகாம் அலுவலர் முன்பு ஆஜராகும் வகையில் தவறாமல் விடுவித்தனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பிணை Click  செய்து செயல்முறைகள் மட்டும் ஆசிரியர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றும்படி தலைமையாசிரியர்கள்
TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF No. of ROOMS ALLOTTED FOR  10TH  AND 11TH EXAM (10 CANDIDATES PER ROOM)

TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF No. of ROOMS ALLOTTED FOR 10TH AND 11TH EXAM (10 CANDIDATES PER ROOM)

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்து பள்ளிகளும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு  மையங்களாக செயல்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு எழுத தேவைப்படும் அறைகள்  ( ஒரு அறைக்கு 10 தேர்வர்கள் வீதம்) மற்றும் தேர்வு எழுத பயன்படுதியது போக மீதம் நல்ல நிலையில் உள்ள அறைகள்  எண்ணிக்கை விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி விவரத்தை 18.05.2020 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DE
TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE 10TH STUDENTS FROM OTHER DISTRICTS, OTHER STATES, FROM CONTAINMENT AREAS BEFORE 12.00 NOON TODAY

TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE 10TH STUDENTS FROM OTHER DISTRICTS, OTHER STATES, FROM CONTAINMENT AREAS BEFORE 12.00 NOON TODAY

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் வேறு மாவட்டத்திலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நாளது தேதியில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை வேறு மாநிலத்திலிருந்து வந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக இன்று நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் பள்ளியின் எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்தபின் 'மாவட்டம் /மாநிலம்/தடைசெய்யப்பட்ட பகுதி ' என்ற கலத்தில் NIL எனவும் மாணவர்கள் எண்ணி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலைத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி  கீழ்கண்ட மையங்களில் எதிரே குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. வேலூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேநிப, காந்திநகர், காட்பாடி – PHY. CHE, MATHS. BIOLOGY, BOTANY, ZOOLOGY, BUSINESS MATHS டான்பாஸ்கோ மேநிப, காந்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுவெழுதும் மாணவர்கள் பேருந்து வசதி விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுவெழுதும் மாணவர்கள் பேருந்து வசதி விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுவெழுதும் மாணவர்கள் பேருந்து வசதி விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்