தகவலறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரர் கோரிய தகவல்கள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உட்பிரிவு 6(3)ன் கீழ் சார்ந்தவரின் முகவரிக்கு அனுப்புமாறு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
RTIDownload
//ஒப்பம் //
//க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.