தகவலறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரர் கோரிய தகவல்கள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உட்பிரிவு 6(3)ன் கீழ் சார்ந்தவரின் முகவரிக்கு அனுப்புமாறு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

//ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.