EXAMINATION

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. மார்ச் 2019  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் 12-03-2019க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   2. தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுபொருட்கள் , விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்புத்தாட்களை  சார்ந்ததேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 3. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கணக்கில் கொண்டு (பெயர் பட்டியலினை சரிபார்த்து) வினாத்தாட்கள் போதிய அளவு பெறப்பட்டுள்ளதா என வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆச
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்துமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை இரண்டாமாண்டிற்கு தனியாகவும் முதலாமாண்டிற்கு தனியாகவும் படிவங்கள் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். +2 exam forms முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படும் செயல்முறைகளின்படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 262594 H1 EXTRA DYSLEXIA 28.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்,
மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுகள் சார்பான முக்கிய சுற்றறிக்கையினை பின்பற்றுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை 2019 EXAM IMPORTANT NEWS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  
26.02.2019 (இன்று)  SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து  உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

26.02.2019 (இன்று) SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக)   26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில்  கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம்  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1  ஆகியோர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ.எண். கல்வி மாவட்டம் கூட்டம் நடைபெறும் நேரம் 1 வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாலை 4.00 மணி 2. அரக்கோணம், வேலூர் மாலை 5.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறா
மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019

மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019

மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் சார்பாக சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)  அவர்களின் தலைமையில் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019 அன்று நடைபெறுதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் ஆகியோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EXAM MEETING 27.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அலுவலர்கள்
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது.  அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. EXAM MEETING 23.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள்  வழங்குதல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு arrear top sheets முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம்  மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS HM-MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக