EXAM

நினைவூட்டு-2  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல

நினைவூட்டு -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்கள

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -மார்ச் /ஏப்ரல் -2023 -மேல்நிலை முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கீழ்க்காணும் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர்களை 21.04.2023 அன்று விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Bharath matric school desia matric school sun matric school kks mani mhss school sunbeam matric school shrishti matric school lakshmi garden matric school madras matric school ethiraj matric school sneha deepam matric school st.marks matric school vidhyanikethan matric school vidhyalakshmi matric school விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

(REVISED TIME TABLE 2022 -23)வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-Apr-18-2023-14-20Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி) வேலூர்.

மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல்-தொடர்பாக

தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அரசு/ அரசு உதவிபெறும்/நகரவை/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VALUATION-CAMP-PROCEEDINGSDownload  //  க.முனுசாமி//  முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தல

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- தினமலர்  நாளிதழும்,        VIT பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் வழிகாட்டி மற்றும் கல்விக்கண்காட்சி நிகழ்ச்சி  வரும் 22.04.2023 மற்றும் 23.04.2023 (சனி, ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது – அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி  –                  10, 11, மற்றும்      12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளை பங்குபெறச் செய்யும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

New-Doc-04-10-2023-16.59-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வே.மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை)/(தனியார் பள்ளிகள்)           வேலூர் மாவட்டம்.    

தேர்வுகள் -அவசரம்  – 10.04.2023 முதல் குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்களை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,10.04.2023 முதல் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில்உள்ள முதுகலை ஆசிரியர்கள் /அலுவலக பணியாளர்களை  முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளிமுகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த  அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /சார்ந்த அலுவலர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். thiruvalluvar-camp-staffDownload thiruvalluvar-camp-non-teaching-staffDownload முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுக

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தேர்வுப்பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்தனுப்பும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். விடுவிக்காமல் உள்ள முதல்வர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று கொண்டிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் /ஏப்ரல் -2023 -அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு மைய வளாகத்தினுள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களைத் தவிர தேர்வு முடியும் நேரம் வரை வேறு எவரும் அனுமதிக்க கூடாது மற்றும் மற்ற வகுப்புகளும் நடைபெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் ,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மிக மிக அவசரம்-2022-2023 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச் /ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023 நடைபெற்ற தமிழ்பாட தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும்  படிவத்தில் ஒரு களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உடன்  Google Forms –ல்  பதிவேற்றம் செய்து ஒரு பிரதியினை 22.03.2023 மாலை 3.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் 17.03.2023 மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் எந்த தகவலும் அளிக்காமல் உள்ளனர். இப்பணி மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்ததால் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STUDENT-ATTENDANCE FORMAT Download https://forms.gle/aFMbf1tReGtXXyBS7 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.