தேர்வுகள் -அவசரம்  – 10.04.2023 முதல் குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்களை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
10.04.2023 முதல் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில்உள்ள முதுகலை ஆசிரியர்கள் /அலுவலக பணியாளர்களை  முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளிமுகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த  அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /சார்ந்த அலுவலர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
ஓம்/-க.முனுசாமி,
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காகவும், தொடர்நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

வட்டார கல்வி அலுவலர் , வட்டார கல்வி அலுவலகம் (பேர்ணாம்பட்டு) அவர்களுக்கு தகவலுக்காகவும், தொடர்நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.