மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல்-தொடர்பாக

தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும்/நகரவை/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்மார்ச்/ஏப்ரல் – 2023  நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11.04.2023 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 //  க.முனுசாமி//

 முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு/ அரசு உதவிபெறும்/ நகரவை / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.

நகல் – 

1.  சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.   

2.முகாம் அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் )  தகவலுக்காக அனுப்பலாகிறது.