தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று கொண்டிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் /ஏப்ரல் -2023 -அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு மைய வளாகத்தினுள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களைத் தவிர தேர்வு முடியும் நேரம் வரை வேறு எவரும் அனுமதிக்க கூடாது மற்றும் மற்ற வகுப்புகளும் நடைபெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் ,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.