Month: May 2019

கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – கூடுதலாக அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – விவரம் கோருதல் – சார்பு.

கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – கூடுதலாக அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – விவரம் கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் நாளை  21.05.2019 காலை 11.00 மணிக்குள்  ஒப்படைக்க கோருதல். CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT G.O. PAGE - 1 G.O.PAGE - 2 School List
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாளினை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 21-05-2019 பிற்பகல் 02.00 மணி முதல் 23-05-2019 மாலை 05.00 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது என்ற  விவரத்தினை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் கடிதம் இணைத்து அ
மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 20.05.2019 நாளை காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 20.05.2019 நாளை காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. பலநினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும் இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி  20.05.2019 நாளை காலை 11.00  மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக
மிக மிக அவசரம் – அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்தல்(EMIS) – சார்பு

மிக மிக அவசரம் – அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்தல்(EMIS) – சார்பு

CIRCULARS
பெறுநர் தாளாளர் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER  
பள்ளிக் கல்வி – EMIS ENTRY –  Staff /Student/ School Profile உள்ளீடு மற்றும் சரிபார்த்தல் சார்பான கூட்டம் வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 17.05.2019 அன்று நடைபெறுதல் –  தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பு ஆவணங்களுடன் கலந்துக் கொள்ள அறிவுறுத்துதல் – சார்பாக

பள்ளிக் கல்வி – EMIS ENTRY – Staff /Student/ School Profile உள்ளீடு மற்றும் சரிபார்த்தல் சார்பான கூட்டம் வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 17.05.2019 அன்று நடைபெறுதல் – தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பு ஆவணங்களுடன் கலந்துக் கொள்ள அறிவுறுத்துதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / வனத்துறை / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக் கல்வி - EMIS ENTRY -  Staff /Student/ School Profile உள்ளீடு மற்றும் சரிபார்த்தல் சார்பான கூட்டம் வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 17.05.2019 அன்று நடைபெறுதல் -  தலைமை ஆசிரியர்கள் மட்டும் கலந்துக் கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / வனத்துறை / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்களின் EMISல் உள்ளீடு செய்யப்பட்ட  சுய விவரப்படிவங்களை  'A4'  தாளில் Printout எடுத்து கொண்டுவருதல் வேண்டும் மேலும் உள்ளீடு செய்ய வேண்டிய  பணியாளர்களின் விவரங்களை
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  உடனடித் பொதுத் தேர்வு எழுதுவதற்கு 10-05-2019 முதல் 14-05-2019 வரை சார்ந்த பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்காதோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  16-05-2019 மற்றும் 17-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் வருகை புரிந்து  விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தினை சார்ந்த மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறும்  மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நி
இனவாரியாக மடிக்கணினி விவர படிவம் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் நாளை (15.05.2019) காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

இனவாரியாக மடிக்கணினி விவர படிவம் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் நாளை (15.05.2019) காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இனவாரியாக மடிக்கணினி விவர படிவம் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் நாளை (15.05.2019) காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் சமர்ப்பிக்காத  பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Pending Schools CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
EMIS ல் Staff / Student / School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கான கூட்டம் 14.05.2019 அன்று 10.30 மணிக்கு அரசு / நகரவை / ஆதிதிராவிட / நல வனத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கும், 11.30 மணிக்கு அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி (மெட்ரிக், சிபிஎஸ்இ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கும் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்

EMIS ல் Staff / Student / School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கான கூட்டம் 14.05.2019 அன்று 10.30 மணிக்கு அரசு / நகரவை / ஆதிதிராவிட / நல வனத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கும், 11.30 மணிக்கு அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி (மெட்ரிக், சிபிஎஸ்இ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கும் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதி.திராவிடர் நலம்/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ./ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, EMIS ல் Staff / Student / School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கான கூட்டம் 14.05.2019 அன்று 10.30 மணிக்கு அரசு / நகரவை / ஆதிதிராவிட / நல வனத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கும், 11.30 மணிக்கு அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி (மெட்ரிக், சிபிஎஸ்இ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கும் அன்னை மிரா பொறியியல் கல்லூரி, அரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.