Month: May 2019

மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி  பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்பு துணைத் பொதுத் தேர்வில் தேர்வு எழுத 06-05-2019 முதுல் 10-05-2019 வரை ஆன் லைனில் விண்ணக்க வேண்டும். பள்ளி  மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுத விண்ணப்பிக்க வருகை தரும் மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவுகள் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன்இது சார்பான செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 
RMSA – அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் KH & BC தலைப்பின் கீழ் ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்கள் 2019 ஏப்ரல் மாத சம்பள செலவின விவரம் கோருதல்

RMSA – அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் KH & BC தலைப்பின் கீழ் ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்கள் 2019 ஏப்ரல் மாத சம்பள செலவின விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, RMSA - அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் KH & BC தலைப்பின் கீழ் ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்கள் 2019 ஏப்ரல் மாத சம்பள செலவின விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK  செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS FOR KH HEAD CLICK HERE TO ENTER THE DETAILS FOR BC HEAD மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்(ஒபக) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019ல் நடைபெறவுள்ளது. அத்தேற்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை சார்பாக இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு June 2019 CEO Instructions _School Candidates_   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பே
ISSUING TC THROUGH EMIS WEB PORTAL

ISSUING TC THROUGH EMIS WEB PORTAL

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் 2018-19ம் கல்வியாண்டு முதல் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) எற்படுத்தப்பட்டுள்ள வசதியினை  பயன்படுத்தி அச்செடுத்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE DSE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பெறும்பாலான பள்ளிகளிலிருந்து சான்று பெறப்படவில்லை. இதனால் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 03.05.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 03.05.2019 அன்று காலை 11.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 03.05.2019 அன்று காலை 11.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் 03.05.2019 நாளை காலை 11.00 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – NEET – சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இன்று (01.05.2019) மாலை 5.00 மணிக்கு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் வர இருப்பதால் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும்படி தலைமையாசிரியர்கள் தெரிவிக்க கோருதல்

மிக மிக அவசரம் – NEET – சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இன்று (01.05.2019) மாலை 5.00 மணிக்கு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் வர இருப்பதால் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும்படி தலைமையாசிரியர்கள் தெரிவிக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற NEET உண்டு உறைவிட பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இன்று (01.05.2019) மாலை 5.00 மணிக்கு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் வர இருப்பதால் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும்படி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்