GOs & Forms

தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE DGE DIRECTOR  LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர்/இராணிப்பேட்டை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள்  , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் தனி கவனம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள்  விவரங்களை 28-02-2020 அன்று  மாலை 06.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://forms.gle/m5SMkNSKHmoEwMyZ7   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி தொடர்பான அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி தொடர்பான அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 தொடர்பாக தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பணியிலிருந்து விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டும் தேர்வு பணியினை மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமா தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு பணி என்பதால் தனி கவனம் செலுத்துமாறும் மந்தன தன்மையினை கடைபிடித்து எவ்வித புகாருக்கம் இடமளிக்காவண்ணம் செயல்பட உரியவர்களுக்கு அறிவுரை வழங்கி பணியிலிருந்து விடுவிக்கும் படி அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப
மேல்நிலை பொதுத் தேர்வு  மார்ச் 2020 – தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் (மாதிரி படிவம்)

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் (மாதிரி படிவம்)

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் மாதிரி படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு +1 EXAM FORM +2 EXAM FORM முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு. மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 - தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்விற்கு  தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தங்களது பணியினை உறுதிசெய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டு தேர்வு பணி இரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ இயலாது எனதிட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலை பொதுத் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி
மார்ச்-2020  மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு. மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS  SCHOOL LIST EDN DIST WISE முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EXAM-MEETING SQURD LIST 25.02.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit  பார்வையிட கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்   தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.   26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020   -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள்  திருப்பத்தூர்/இராணிப்பேட்டை. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக் காகவும் அனுப்பலாகி