தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள்- வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்-மாணவர்கள்/பெற்றோர்கள்/பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Covering letter to CEO (Time Table) – 26.5.2020.

TIME TABLE – NEW -10th, +1 and +2 (26.5.2020)

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.