அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – மேல்நிலைப் பள்ளிஅனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவித்து வரும் 12.10.2020 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர்,ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெ
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று நடைபெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கூட்டம் சார்பான விவரம் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு
.+2mark sheet issued hm meeting reg
Cert
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கோரிய தகவல்கள் சார்ந்த நபருக்கு அனுப்புமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
3434
முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன் கீழ் 2020-21ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் RTE25% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தெரிவித்தல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது போக மீதம் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD TH
சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – அவ்வாறு முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாத மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுபட்ட கலங்களை முழுமையாக பூர்த்தி செய்து நாளை (07.10.2020) மாலை 5.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குவிட்டு கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தல