EXAMINATION

மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில்   தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை  கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TIME-TABLE letter JUNE 2019 TIME TABLE 10, +1, +2(2)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாணாக்கர்களின் பெயர் பட்டியலில்  தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் (தமிழ் / ஆங்கிலம் ) பிறந்த தேதி , புகைப்படம் திருத்தங்கள் மற்றும் பள்ளி பெயர் ஆகிவற்றில் திருத்தங்கள் மட்டும் இருப்பின் அதன் விவரத்தினை 23-04-2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு ஆகும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதம் இணைக்கப்பட
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 –  மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்கவும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்கவும்

அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் பயன்படுத்திய மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் இன்று (22-04-2019 ) மாலை 04.00 மணிக்குள் வேலுர் , கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் ஒப்படைக்குமாறு அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை  வழங்க கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை வழங்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலைப் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் தேர்ச்சி அறிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 பூர்த்தி செய்து இரு நகல்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 24-04-2019 அன்றுக்குள்  தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 தேர்ச்சி அறிக்கை (Modified Forms) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்ற முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில்  தங்கள் பள்ளி சார்பாக முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. அரசாணை எண் (நிலை) எண் 91, பள்ளிக் கல்வி (அ தே)த் துறை நாள் 11-05-2017 அரசைணையை செயல்படுத்த   அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு  மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும்  மறுகூட்டல் விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிட்ட பின்  பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆன் லைனில் விண்ணப்பித்தல் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரை கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அக்கடித்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RV RT Instructions to HM's Mar2019 முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் ப
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்கள ( +1 arrear subject) தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று  காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் www.peps.tn.nic.in  மற்றும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு HSE March 2019 Exam TML Distribut
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கவும், அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகையில் (NOTICE BOARD) ஒட்டி பார்வைக்கு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட  ஆசிரியர்களை  வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ( வேலூர் வருவாய் மாவட்டச் சார்ந்த பள்ளிகள்) தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.