EXAMINATION

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம்  SSA  காட்பாடி

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம் SSA காட்பாடி

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 03-06-2019 அன்று மதியம் 02.00 மணிக்கு  வேலூர்  மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 பணி ஒதுக்கீடு சார்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு PG-AND-BT-NAME-LIST(1) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர் வழியாக) நகல் 1. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்ட
தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்

தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் வேலுர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவித்துள்ள ஆணையின்படி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் அவசரப்பணியினை கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்துமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு New Doc 2019-05-22 11.31.52_2   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாளினை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 21-05-2019 பிற்பகல் 02.00 மணி முதல் 23-05-2019 மாலை 05.00 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது என்ற  விவரத்தினை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் கடிதம் இணைத்து அ
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  உடனடித் பொதுத் தேர்வு எழுதுவதற்கு 10-05-2019 முதல் 14-05-2019 வரை சார்ந்த பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்காதோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  16-05-2019 மற்றும் 17-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் வருகை புரிந்து  விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தினை சார்ந்த மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறும்  மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நி
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2019 – விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2019 – விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019  விண்ணப்பங்கள் 10-05-2019 முதல் 14-05-2019 வரை அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில் பதிவுகள் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு +1 June 2019  _School Candidates_ +1 June notification.(1)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.  
மார்ச்  2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் 13-05-2019 மற்றும் 14-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு TAKKAL PRESS RELEASE II முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு Arrear மற்றும் இரண்டாமாண்டு  தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாட்களை 08-05-2019 அன்று scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்திபின் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு எதேனும் விண்ணப்பிக்க வேண்டியிருப்பின் உரிய விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத்துடன் முதன்மைக் கல்வி அலுவலத்தில் அணுகுமாறும் இத்தகவலினை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கட
மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வு முடிவுகள் 08-05-2019 அன்று காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் பெறப்பட்டபின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிபதற்காக 10-05-2019 பிற்பகல் முதல் 13-05-2019 வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக)  தேர்வு எழுதிய மையம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டகடிதம் மற்றும் செய்திக்குறிப்பு   இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி  பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்பு துணைத் பொதுத் தேர்வில் தேர்வு எழுத 06-05-2019 முதுல் 10-05-2019 வரை ஆன் லைனில் விண்ணக்க வேண்டும். பள்ளி  மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுத விண்ணப்பிக்க வருகை தரும் மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவுகள் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன்இது சார்பான செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 
மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019ல் நடைபெறவுள்ளது. அத்தேற்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை சார்பாக இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு June 2019 CEO Instructions _School Candidates_   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பே