வேலூர் மாவட்டம், கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத்தொகை பெற தகுதிவாய்ந்த இணைப்பில் உள்ள மாணவர்களில் 9,10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு துவங்கச் செய்தல்-ஆதார் அட்டை புதுப்பித்தல்-eKyc Verification போன்ற பணிகளை தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: NPCI INACTIVE , Aadhar Biomeritc notupdated,e-Kyc Unverified மாணவர்கள் பெயர் பட்டியல்-வட்டாரம் வாரியாக.
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.