Month: March 2021

தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம் -சார்ந்து

தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம் -சார்ந்து

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம்  சார்பாக கீழ்க்குறிப்பிட்டள்ள (Subject Wise)  பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS  I mid term syllabus cs ca ct-converted (1) முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
பரிச்சைக்கு பயமேன் 2021 நிகழ்ச்சி 4ம் முறையாக 2021 மார்ச் மாதம் 3ம் வாரம் கோவிட் -19 க்கான வழிகாட்டு நெறிமுறைகளையொட்டி இணையவழியில் நடைபெறவுள்ளது -கட்டுரைப்போட்டி நடத்தி பங்குபெற்ற மாணவர்களின் கட்டுரைகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வுக்குழு அமைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தெரிவு செய்தல்

பரிச்சைக்கு பயமேன் 2021 நிகழ்ச்சி 4ம் முறையாக 2021 மார்ச் மாதம் 3ம் வாரம் கோவிட் -19 க்கான வழிகாட்டு நெறிமுறைகளையொட்டி இணையவழியில் நடைபெறவுள்ளது -கட்டுரைப்போட்டி நடத்தி பங்குபெற்ற மாணவர்களின் கட்டுரைகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வுக்குழு அமைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தெரிவு செய்தல்

CIRCULARS
/ EXAM WARRIORS AND PPC 2021 / அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் நேரடியாக உரையாடக்கூடிய –“ பரிச்சைக்கு பயமேன் 2021” நிகழ்ச்சி 4ம் முறையாக 2021 மார்ச் மாதம் 3ம் வாரம் கோவிட் -19 க்கான வழிகாட்டு நெறிமுறைகளையொட்டி இணையவழியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையால் கடந்தமூன்றாடுகளாக  வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்வினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் கீழ் குறிப்பிட்டுள்ள இயக்குநரின் செயல்முறைகளுக்கு இணங்க கட்டுரைப்போட்டி நடத்தி பங்குபெற்ற மாணவர்களின் கட்டுரைகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வுக்குழு அமைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தெரிவு செய்தல் சார்பாக இணைப்பில்  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்
அனைத்து தலைமையாசிரியர்/ அனைத்துவகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதிவரை எந்தவித விடுப்பும் எடுக்க அனுமதியில்லை எனவும், சார்ந்த தலைமையிடத்தில்  இருக்க வேண்டும் என தெரிவித்தல்

அனைத்து தலைமையாசிரியர்/ அனைத்துவகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதிவரை எந்தவித விடுப்பும் எடுக்க அனுமதியில்லை எனவும், சார்ந்த தலைமையிடத்தில்  இருக்க வேண்டும் என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து தலைமையாசிரியர்/ அனைத்துவகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதிவரை எந்தவித விடுப்பும் எடுக்க அனுமதியில்லை எனவும், சார்ந்த தலைமையிடத்தில்  இருக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதி மற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள இடைப்பருவத்தேர்வுகளை சிறப்பாக நடத்திடவும் பாட திட்டத்தை பின்பற்றி Covid-19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்திடவும் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களை பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும்படியும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.