Month: January 2019

தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணிபுரிய விண்ணப்ப படிவம்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணிபுரிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
22.01.2019 முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 26.01.2019 குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடம் தற்காலிகமாக காலிப்பணியிடமாக கருதி அப்பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் (ரூ.10000/-) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்தல்

22.01.2019 முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 26.01.2019 குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடம் தற்காலிகமாக காலிப்பணியிடமாக கருதி அப்பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் (ரூ.10000/-) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. 22.01.2019 முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 26.01.2019 குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடம் தற்காலிகமாக காலிப்பணியிடமாக கருதி அப்பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் (ரூ.10000/-) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM CEO VELLORE CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Lr.No.1684-ee3-1-dt.25.1.19 CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியார் நிர்வாகத்துறை
22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம்

22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS 22.01.2019 முதல் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றுவரும் நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7,500/- தொகுப்பூதியத்தி
ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம்

ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட அரசு கடிதம் எண். 1684/இஇ3(1)/2019, நாள்24.01.2019 மற்றும் இயக்குநரின் ந.க.எண்.740/சி3/எஸ்1/2019, நாள் 24.01.2019ன் படி வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாத காலத்திற்கு நியமனம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE2 CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்கள் கோருதல்

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்கள் கோருதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM 2D PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்