2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு சார்பான சுற்றறிக்கை

2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு  சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 14-08-2018 இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் JEE & NEET தேர்வில்   OC / OBC பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும், SC /ST/PH பிரிவில் 50% மதிப்பெண்களாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டு உரிய படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சிடியினை ( Arial font , Excel Sheet ) 14.08.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

JEE – NEET EXAM படிவம்

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை /  வாணியம்பாடி /  (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது)