மே-2022ல் நடைபெற்ற 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு / S.S.L.C. பொதுத்தேர்வு முடிவுகள் 20.06.2022 அன்று வெளியிடப்படவுள்ளது. நேரம் மற்றும் இணையதளம் தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,

மே-2022ல் நடைபெற்ற 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு / S.S.L.C. பொதுத்தேர்வு முடிவுகள் 20.06.2022 அன்று வெளியிடப்படவுள்ளது. நேரம் மற்றும் இணையதளம் ஆகிய விவரங்களை, இணைப்பில் உள்ள செய்திக்குறிப்பை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்